Questions
stringlengths
4
72
Answers
stringlengths
11
172
கால் ஆணி வலி தீர
மஞ்சள், வசம்பு சிறிதளவு கற்பூரம். மருதோன்றி இலை அரைத்து கட்டி வரலாம்.
கால் ஆணி
சித்திரப்பாலாடை கீரையின் பாலை தடவலாம்.
குதிகாலில் வலி
தவிடையும் உப்பையும் வறுத்து ஒத்தடம் இடலாம்.
யானைக்கால் வியாதி
வல்லாரை இலை பொடி காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம்.
யானைக்கால் வீக்கம்
காக்கிராட்டான் விதை தூள், இந்துப்பு, சுக்கு தூள் கலந்து 3கிராம் சாப்பிட்டு வர வீக்கம் குறையும்.
யானைக்கால் நோய் குணமாக
வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.
யானைக்கால் நோய்
பசுவின் சிறுநீரும், மஞ்சள் தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் வராது தடுக்கலாம். வந்த நோயும் குணமாகும்.
முன் வெளியேற
எலிக்காதிலை இலையை அரைத்து முன் குத்திய இடத்தில் வைத்து கட்ட முள் ஓடிந்து உள்ளே இருந்து வெளிவந்து விடும்.
8முன் வெளியேற
கள்ளிப்பால் அல்லது எருக்கன் பால் முள் குத்திய இடத்தில் ஓரிரு சொட்டு தடவ முன் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் வெளியேறி விடும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
வாழைபழத் தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள்,ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
யானை கால் வீக்கம் குறைய
காக்கிரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்ட வீக்கம் குறையும்.
கை, கால் அசதி சரியாக
சீந்தில் கொடி, இலைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
உடல் அசதி, கை கால் வலி நீங்க
முருங்கை ஈர்க்கு ரசம் சாப்பிடலாம்.
கை, கால் இடுக்குகளில் நெறிகட்டிய சுரம் தீர
மிளகாய் பூண்டு இலை கஷாயம் 3வேளை குடித்து வரவும்.
கை கால் வீக்கம் குணமாக
சுண்டங்கத்திரி இலையை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் வீக்கம் வற்றும்.
உள்ளங்கை, கால் வியர்வை நிற்க
இலந்தை மரஇலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவிவர வியர்ப்பது நின்று விடும்.
குத்தல் தீர
சீந்தில்கொடி, உலர்த்தி பொடி செய்து கால்கிராம் அளவு பாலில் சாப்பிட்டு வர விரல்களில் சுருக்சுருக்கென்று குத்தல் தீரும்.
கை கால் எரிச்சல் நீங்க
வாழைபூவை பருப்புடன்சமைத்து சாப்பிட கைகால் எரிச்சல் நீங்கும்.
நெறிகட்டிய சுரம் தீர
மிளகாய் பூண்டு கஷாயம் 3வேளை குடித்து வர கைகால் இடுக்குகளில் நெறிகட்டிய சுரம் தீரும்.
உள்ளங்கை எரிச்சல் தீர
மருதோன்றி இலை சோற்று கற்றாளையுடன் அரைத்து பற்றுபோட குணமாகும்.
சுகமான, எளிதாக தூக்கம் வர
கசகசா, கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்.
இரவில் தூக்கம் சீக்கிரம் வர
தர்ப்பை புல், தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும். தீயகனவுகள் ஏதும் வராது.
உறக்கம்
சிந்தனையை சுருக்கி, செயல்களை அதிசுமாக்கி, பேச்சைக் குறைக்க ஓய்வும், உறக்கமும் தானாகவே வரும்.
சுகமான நித்திரை வர
சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிடலாம்.
நல்ல தூக்கம் வர
மருதோன்றி பூ 2 இரவு சாப்பிடலாம்.
தூக்கம்
சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்.
தலைவலி, தூக்கமின்மை தீர
திருநீற்றுபச்சியை முகர்வதினால் தலைவலி தூக்கமின்னை சாந்தமாகும்.
முகம் பளபளக்க
அவரி இலையை உலர்த்தி துளாக்கி தினமும் 5கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வரலாம்.
முகம் வழுவழுப்பாக இருக்க
கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்கப் போகுமுன் முகத்தில் தடவி வரவும்.
உடல் பளபளப்பாகி கருப்பு நிறம் மாற
மருதாணி இலையை அரைத்து உடல்மீது தேய்த்து வரலாம்.
புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க
மாதுமை பழ சாற்றை தடவ அரிப்பு மாறும்.
புழுவெட்டு நீங்கி முடி வளர
ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம்.
முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க
பிஞ்சு ஊமத்தன் காயை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.
வழுக்கை
வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
சொட்டை உள்ள இடத்தில் முடி வளர
நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவ முடி வளரும்.
வழுக்கையில் முடி வளர
கீழாநெல்லி வேரை சுத்தம்செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
சொட்டையில் முடி வளர
பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.
முடி வளர
முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.
விஷகடி, சொறி, தீர
ஆடு தின்னாபாளை இலைபொடி வெந்நீரில் குடிக்கலாம்.
பாம்பு நஞ்சு
ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம்.
பாம்புகடி, தேள்கடி
ஈஸ்வரமூலி இலையை கசக்கி கடிவாயில் தேய்க்கலாம்.
பாம்பு கடித்தவர்களுக்கு
எருக்க இலை அரைத்து 1கிராம் அளவு கொடுக்கலாம்.
நாய்கடி விஷம்
ஊமத்தை இலை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
பாம்பு நஞ்சு முறிய
பீச்சங்கு இலை சாறு 100மி.லி. குடிக்கலாம்.
தேள் விஷம் இறங்க
நாயுறுவி இலையை கசக்கி தேய்க்கலாம்.
பாம்பு தீண்டியவர்களுக்கு
தும்பை இலைசாறு கொடுக்க பேதியாகும். 3நாள் தூங்காமல் உப்புசப்பில்லாமல் சாப்பிட வேண்டும்.
விஷகடிகள் முறிய
பாதாளமூலி வேரை பொடிசெய்து 5கிராம் சாப்பிடலாம்.
விஷகடி தீர
மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.
நஞ்சுகடி தீர
உத்தாமணி என்ற வேலிபருத்தி வேரை பாலில் அரைத்து குடிக்கலாம்.
எந்த விஷகடியானாலும்
பூண்டு அரைத்து கடிவாயில் கட்டலாம்.
எலிகடி விஷம் முறிய
விளாமரத்தின் பூக்களை சுத்தம் செய்து 1டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட வேண்டும்.
வண்டு, பூச்சி கடிக்கு
வெள்ளைப்பூடை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்
விஷகடிக்கு
கடிவாயில் வெங்காயம் நறுக்கித் தேய்க்க வலி குறையும்.
பூரான் கடி விஷம் முறிய
தும்பை இலைச்சாறு பூசலாம்.
வெறிநாய் கடி குணமாக
நாயுருவி வேரை அரைத்து கோலி குண்டு அளவு உருட்டி 15 நாட்கள் சாப்பிடலாம்.
விஷம்
எரிக்கன் பாலை நாய்கடி வாயில் வைக்க விஷம் ஏறாது.
நாட்பட்ட விஷகடிக்கு
வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்.
தேனி கொட்டினால்
பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் அழுத்தி ஓட்ட வைத்து விட்டால் கடுப்பு நின்று விடும்.
உடம்பில் விஷம் உள்ளதா என அறிய
ஆடுதிண்டா பாளை வேரை வாயில் போட்டு மெல்ல செய்தால் அதன் சுவை கசந்தால் விஷம் இல்லை எனலாம்.
பாம்புகடி விஷம் இறங்க
எருக்கஞ்செடியின் பிஞ்சு இலைகளை 2 அல்லது 3இலைகளை மென்று தின்றால் விஷம் இறங்கும்.
பாம்பு, பூரான் கடி
அவுரி வேர், அருகம்புல், மிளகு சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
விஷகடி குணமாக
பூண்டு அரைத்து கட்டி விஷம் இறங்கும்.
சிலந்தி கடி
கற்றாழை வைத்து கட்டினால் குணமாகும்.
கம்பளி பூச்சி கடிக்கு
வெற்றிலை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்க்க குணம் பெறலாம்.
தேள் கடிக்கு
நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை விழுங்கினால் விஷம் நீங்கும்.
தேள் கொட்டிய வலி குறைய
கடிவாயில் பாச விதைகளை எருக்கம்பால் ஊற்றி மைய அரைத்து போட வலி குறையும்.
விஷம் முறிய
விளாம்பழத்தை ஓட்டுடன் அரைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும்.
பாம்பு கடி விஷம்
கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் உள்பட விஷய் இறங்கும்.
பாம்பு கடி விஷம் முறிய
ஆடு தீண்டா பாளை வேர் எடுத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
பூரான் கடி விஷம் நீங்க
குப்பை மேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து பற்று போட குணமாகும்.
வெறிநாய் கடி குணமாக
நாயுருவி வேரை அரைத்து போதிய அளவில் உருட்டி 15நாட்கள் சாப்பிடவும்.
பூரான் கடி
குப்பைமேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து போடலாம்.
தேள், பாம்பு விஷம்
தும்பை இலைசாறு உட்கொள்ளலாம்.
தேள் கடி விஷம்
நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ளலாம்.
விஷகடிகள் முறிய
பாதாளமூலி வேரை பொடிசெய்து 2கிராம் சாப்பிட விஷகடிகள் முறியும்.
விஷகடி தீர
மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வர விஷகடி தீரும்.
நஞ்சுகடி விஷம் முறிய
பொன்னாவரைவேர் கஷாயம் குடிக்க நஞ்சுகடி விஷம் முறியும்.
பசி உண்டாக
பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வரலாம். மூலநோய் வராமல் தடுக்கலாம். இரத்த கழிசல் தீரும். உடல் வலிமை பெறும்
பசி
பிரண்டைத்துவையல் பசியைத்தூண்டும்.
பசியின்மை
விளாமர கொழுந்து அரைத்து 1கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம்.
பசி மந்தம்,மயக்கம் தீர
முன்னைக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
சுவையின்மை, பசியின்மை நீங்க
ஆதொண்டை இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் உட்கொள்ளலாம்.
வாதம், பசியின்மை தீர
நாய் வேளை விதை (கடுகு) துவையல் செய்து சாப்பிடலாம்.
பசியை தூண்டி தாதுக்களின் தன்மையைத் துவளச்செய்ய
முள்ளிக்கீரை சாப்பிடலாம்.
மசக்கை நீங்கி பசி உண்டாக
மந்தாரை இலையை உலர்த்தி பொடி 2சிட்டிகை தேனுடன் சாப்பிடலாம்.
கோழை நீக்கி பசி உண்டாக
கல்யாண முருங்கை இலைசாறு 10 துளி, 10துளி வெந்நீர் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பசி் இராமல் 1வாரம் ஆகாரம் இல்லாமல் இருக்க
நாயுறுவி விதையை சோறு போல் சமைத்து உண்ணலாம்.
மண்டை கரப்பான் சொறி தீர
பப்பாளி பாலைபடி காரத்துடன் தடவவும்.
பேன் ஒழிய
கஞ்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கலாம்.
பேன் ஒழிய
மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம். சீத்தாப்பழ விதைகளை காய வைத்து
பேன்,ஈர் ஒழிய
பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்து குளித்து வரலாம். கூந்தலும் மிருதுவாகும்.
அரளிப்பூ
தலையில் வைத்துக் கொண்டால் பேன் ஒழியும்.
சீலைபேன் ஒழிய
நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க சீலைபேன் ஒழியும்.
பொடுகு, தோல் நோய் தீர
பொடுதலை சமூலம் சாறு நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைமுழுகி வர தீரும்.
எச்சில் தழும்பு குணமாக
வெள்ளைப்பூடை நசுக்கி தொடர்ந்து தேய்க்கலாம்.
எச்சில் தழும்பு
எட்டிபருப்பை அரைத்து தடவலாம்.
எச்சில் புண் குணமாக
வெள்ளைப்பூண்டு சாறு, வெற்றிலை சாறு கலந்து தடவி வரலாம்.
அடிதள்ளுதல் குணமாக
கரிசலாங்கண்ணி இலை பழம். புளி சேர்த்து அரைத்து 2கிராம் அளவு 10நாட்கள் சாப்பிடலாம்.
அலர்ஜி குணமாக
வேப்பங்கொழுந்து துளசி இலை சேர்த்து தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வரலாம்.
சுவையின்மை, மயக்கம் தீர
புளியாரை கீரை உணவுடன் சேர்த்து வர மூலவாயு பித்தம் தீரும்.